Posts

Showing posts with the label விவசாயி

இன்றும் பச்சை மண்ணோ ...

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... இன்றும்  பச்சை  மண்ணோ ... பச்சையாக  சொல்கிறேன்...  இருண்ட  வானில்  இருள்  பச்சையாகவே  இருந்தது...  கண்ட  பச்சை  கனவுகள்  கண்விழித்தும்  கண்களுக்கு  இடையே  பச்சையாகவே  பளிச்சிட்டது...  அந்த  இரவின்  பச்சை  தூக்கத்தில்  பச்சையான  பச்சை  கனவு  என்ன?...    பக்கம்  வாருங்கள்...  பச்சையை  பச்சையாக  பச்சை  போலே  பச்சையாக  பச்சை  பாமர  உழவன்  உற்பத்தி  செய்கிறான்...  கண்களுக்கு  பச்சையாகவே  தெரிந்தது... அது  பச்சைமண்  அல்ல  என்று...  வானத்தின்  வாக்குக்கு  வாய்ப்பளித்து  வாய்பிளந்து  வானத்தை  வற்றாத  பச்சை  கனவோடு  கண்களில்  ஈரம்  சொட்ட  கனவு  காண்கிறான்...  அந்நேரம்  வெள்ளை...