Posts

Showing posts with the label ஊடளினால் கூடல்

கூடல் பொழுதுகள்

Image
 கூடல் பொழுதுகள்  கண்ணயரும்  வேளையிலே  கன்னியவள்  கால்கொலுசு  கலகலக்க  காதோரம்   இன்பக்  காணம்  கரைய...  கன்னியவள்  சிலையென  கண்ணனிவன்  சிற்பமென  கண்ணடாதோர்  காவியம்  கலைந்ததோ  ஓவியம்...  தீராதாகமென  மேனி  கடற்கரை  போலே...  விடியா  வானம் விடியும்  வரை  வீணையின்  ராகம்  நாடிநரம்பெல்லாம்  நர்த்தனம்  நொடிக்கு  நொடி  ரதியவளின்  கீர்த்தனம்...  மஞ்சணையிலே  மன்மதனின்  மத்தளங்கள்  மாங்கனி  அவளின்  மாதுளை  கன்னங்கள்...  அடடா,  இரகசிய  இரவினில் எத்தனை எண்ணங்கள்.... போடா,   இதில்   இத்தனை  இன்பங்கள்...  மதியது  மத்தியிலே  மங்கைக்கு  இடையினிலே  போடா,  நான் மட்டும்  இன்பக்  நடுக்கடலினிலே...  தொடையழகா  இல்லை  இந்த  இன்ப கவிநய  நடையழகா...  பாவழகா  இல்லை  இந்த  பருவ  பாவையழ...

என்னவளோடு என் தனிமை பொழுதுகள்

அம்புலியின் காதலி  கண்ணடித்த நேரமோ  வைகறையின் தொடக்கம்...  நெடுந்தூர பயணதின்  அகலச்  சாலையில்   அகல மறந்த  தென்றலின் தீண்டல்கள்...  வரவேற்கும் மரங்கள்  வந்தனம் பாடும் பட்சிகள்  தூங்கும் நிழல்கள்  தொங்கும் கூடுகள்...  அவளின் ஊடல்களோ  என்காதோடு தான் கூடல்கள்  கொஞ்சலோடு அணைப்பாள்  கொஞ்சமாய் சிரிப்பாள்   கோவதில் லேசா  கடிப்பாள்  கன்னத்தில் இதழ்களை  அவிழ்ப்பாள்...  உடனே கேட்பாள் எத்தனை என்பாள்  சொன்னால் முறைப்பாள்  சொல்ல மறுத்தால்  சிரத்திலே சின்னதாய்   அடிப்பாள்... கிள்ளினால் சினுங்குவாள்  ரசித்தால் மருகுவாள் நகர்ந்தால் பிடிப்பாள்  ராட்சசி இராந்தலின்  ரகசியத்தில் இன்னும்  எத்தனையோ செய்வாள்... இந்த கவிதை என் கற்பனையில் என்னவளின் சில செய்கைகளை  ரசித்து இறுதியில் நானே கவிஞன் ஆகிறேன் ...                                     என்றும் கற்பனையின் விளிம்ப...