Posts

பிஞ்சு ரோஜாக்கள் பூக்கட்டும்...

Image
 பிஞ்சு ரோஜாக்கள் பூக்கட்டும்...  அரங்கமே  அமைதியில்  அழுகையில்  பிஞ்சு  ரோஜாக்கள்...  அவர்களை  அப்படியே  விட்டு  விடுங்கள்... உங்களின்  வன்புணர்வு  விரல்களுக்கு  இடையில்  சிக்கி க்  கொண்ட  மலராத  மொட்டு  ரோஜாக்கள்  அவை...  பாலை  வானத்தில்  பூத்த  ரோஜாக்கள்...  உங்களின்  பாழாய்  -போன  பாலியல்  வன்கொடுமையில்  பறிக்க   பட்ட  பாவப்பட்ட  பூக்கள்...  புத்தகமும்  புதிய  கனவுகளும்  புத்தியில்  சுமக்கும்  வயதில்,  மனதோடு  மக்காத  அந்த  கொடூர  நினைவுகளை   பரிசளித்த  அறிவுள்ள  பைத்தியவாதிகளே...  அப்படியே  விட்டு  விடுங்கள்...  உங்களின்  பசி  தீர்க்க  அந்த  பூக்களை  புசிக்காதீர்கள்...  பூமியில்  பூக்காத  இன்னும்  எத்தனையோ  ரோஜாக்கள்,  நினைத்தாலே... அவற்றின்  வண்ணத்திலேயே  வருகிற...

முக்கியச் செய்திகள்

Image
கட்டில்  கலவரத்தில்  இருவர்  கைது,  மதுரை  மல்லிக்கும்  திருநெல்வேலி  அல்வாவுக்கும்  மிகப்பெரிய  சேதாரம்...  செய்கூலியோ  பத்தாவது  மதத்தில்  எதிர்பார்ப்பு... காரணம்,  மார்கழி  மாதத்தின்  மேல்  வீண்பழி...                                                                                      என்றும் தமிழோடு                                                                                     விசித்திரக்கவி 

விசித்திரக்கவியின் அறிமுகம்

Image
    விசித்திரக்கவியின்                       கவித் துளிகள்...       அறிமுகம்           எ ன் முத்தமிழோடு அறியா வயதில் எழுத்தாணிக் கொண்டு வெள்ளை காகிதங்களில் நான் போட்ட துள்ளல் விளையாட்டுகள்... பிழைகள் இருப்பின் தமிழ் கற்ற சான்றோர்கள் அறியா சிறுவன் இவன் தமிழோடு கற்று கைவீசி விளையாட வந்துள்ளான் என நினைத்து கொஞ்சம் விளையாட்டை ரசித்து உங்களின் கனிவான கனிந்த சிந்தனைகளை கொஞ்சம் எனக்கும் கற்பித்துச் செல்லுங்கள் ...                            த மிழோடு விளையாட விதி செய்த என் அன்னை முதல் அறிவுசார் ஆன்றோர் அகில மாந்தர் அனைவருக்கும் என் அன்பு கலந்த கோடான கோடி நன்றிகளோடு என் வணக்கத்தையும் உரித்தாக்கி கொள்கிறேன் ...     என்றும் தமிழோடு நான் விளை...

தேவதை

Image

இராட்சஷி

சஹாராவுக்கும்  நயாகராவுக்கும்  நடுவே   நிறுத்தி  நட்டநடு   ராத்திரியில்  நகத்தினால்  நரம்பினை  வீணை   போல்   மீட்டுகிறாள்...  விண்ணை   முட்டும்  முத்தச்   சத்தத்தில் மொத்தமும்   கொள்ளையடித்து  கொலை   செய்கிறாள்... சஹாராவுக்குள்  நயாகரா   நகர்ந்த பின்னும்   இன்னும்  சுகம்   கூட்டுகிறாள்...  வற்றாத   நயாகராவும்  நாணம்   கொள்ளுமளவுக்கு  கொஞ்சுகிறாள்...  சஹாராவாக   நான்  உரிய   உரிய  செவ்விதழ்  செந்தேனை  சுரக்கிறாள்...  போதும்   போதுமடி  ராச்சசி   இடை இடையே   இடைக்கும்  சிறுது   இடைவெளி   தருவோம்...  இராவெல்லாம்  கனிந்து   இனிந்து  இணைத்தே   இருப்போம்...                           --- விசி...

காதலனின் காத்திருப்பு...

வானவில்  போல  வாழ்ந்து  போனவளின்  வார்த்தைகளை  வண்ண வண்ண  மைகளால்  வரிசையாக  கோர்த்தேன்  வரிகளானது...  வரிகளோடு  கொஞ்சம்  வர்ணனைகள்  கூட்டி வர்ணனைகளுக்  கிடையே  வற்றாத  நினைவுகளின்  வலியை  கொட்டினேன் கவிதைகள்  ஆனது...  வாசித்தவர்  எல்லாம்  வாழ்த்துக்களை  வழங்கி  வாழ்த்திச்  செல்ல - நானோ  வார்த்தைகள்   யின்றி...  வசந்தத்தின்  வசந்த  மகள்  வருவாளோ  என்று  வாசற்படி  ஓரமாய்  வாயடைத்து  காத்திருக்கிறேன்  வழியும்  கண்ணீரோடு...                      என்றும்  கற்பனையின் விளிம்பில்                                         ❤விசித்திரக்கவி

என்னவளோடு என் தனிமை பொழுதுகள்

அம்புலியின் காதலி  கண்ணடித்த நேரமோ  வைகறையின் தொடக்கம்...  நெடுந்தூர பயணதின்  அகலச்  சாலையில்   அகல மறந்த  தென்றலின் தீண்டல்கள்...  வரவேற்கும் மரங்கள்  வந்தனம் பாடும் பட்சிகள்  தூங்கும் நிழல்கள்  தொங்கும் கூடுகள்...  அவளின் ஊடல்களோ  என்காதோடு தான் கூடல்கள்  கொஞ்சலோடு அணைப்பாள்  கொஞ்சமாய் சிரிப்பாள்   கோவதில் லேசா  கடிப்பாள்  கன்னத்தில் இதழ்களை  அவிழ்ப்பாள்...  உடனே கேட்பாள் எத்தனை என்பாள்  சொன்னால் முறைப்பாள்  சொல்ல மறுத்தால்  சிரத்திலே சின்னதாய்   அடிப்பாள்... கிள்ளினால் சினுங்குவாள்  ரசித்தால் மருகுவாள் நகர்ந்தால் பிடிப்பாள்  ராட்சசி இராந்தலின்  ரகசியத்தில் இன்னும்  எத்தனையோ செய்வாள்... இந்த கவிதை என் கற்பனையில் என்னவளின் சில செய்கைகளை  ரசித்து இறுதியில் நானே கவிஞன் ஆகிறேன் ...                                     என்றும் கற்பனையின் விளிம்ப...