தேடுகிறேன்...
என்னை நானே
இழந்து தேடுகிறேன்...
எப்படி இழந்தேன்
யாருக்காக இழந்தேன்...
எதற்காக இழந்தேன்-என்பதை
அறிந்தவர்கள் அறிந்த பின்னும்
அகந்தையில் பேசுகையில்-நான்
அர்த்தமற்று போகிறேன்...
அந்த நேரமே
அடிவயிற்றில் ஆயிரம்
இடி விழுந்தாற்போல்
அதனை வலி...
எப்படி சொல்வேன்
எனக்கும் மனசுண்டு என்பதை...
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...