என் இதயமே

மார்புக் கூட்டுக்குள்
மத்தளம் கொட்டுதடி
மங்கையுன் விழிகளில் -அது
மதிமயங்கி போகுதடி...

கனகவள்ளியுனை நினைத்து -என்
கனவுகள் நீளுதடி
காட்சிகளுக்கு நித்தமது
கண்களில் ஏங்குதடி..

வண்ண மயிலே
வளமை புயலே
வாலிப நிலவே
வந்துவிடு வந்துவிடு

வரமொன்றை தந்துவிடு...

                 ✍️விசித்திரக்கவி


Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்